"பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு" பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி

0 3590

"பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு" என்ற பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, ராஜபாதை கட்டமைப்பு மூலம் காலனி ஆதிக்க அடையாளங்கள் புறந்தள்ளி இந்திய புதிய வரலாற்றை எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, பேசிய அவர் நாட்டின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகவும், இத்தருணம் நம் நாட்டிற்கு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவித்தார். மேலும், நேதாஜியின் சிலை நிறுவப்பட்டதன் மூலம், அதிகாரம் பெற்ற இந்தியாவுக்கான புதிய பாதையை நாம் அமைத்துள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments